Easy 24 News

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் குமுரகுருபரன் பத்திரப்பதிவுத்துறை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி...

Read more

தீபாவளிக்கு முன் ராணுவ கேன்டீன் ஆன்லைனில் ஆரம்பம்!

இந்திய ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பாட்டுக்காக 4,500 ராணுவ கேன்டீன்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்பட்டு வருகிறது. கேன்டீன் ஸ்டோர்ஸ்...

Read more

கடலூரை கதிகலக்கிய ஆந்திர வாட்ஸ்அப் கும்பல்!

வாட்ஸ்அப் மூலம் விபசாரம் செய்யும் வெளிமாநிலக் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,...

Read more

கோவைக்கு வருகை தரும் சிகப்பு முனியாக்கள்: படம் பிடிக்கும் பறவைக் காதலர்கள்

இந்த மாதத்தில் கோவையின் நீர்நிலைகள், மற்றும் தோட்டங்காடுகளில் கடந்த சில வாரங்களாக சிகப்பு முனியாக்கள் எனப்படும் ரெட் அவாடவட்ஸ் குருவிகள்( Red Avadavats) வந்த வண்ணம் உள்ளன....

Read more

டாஸ்மாக்கைத் திறக்க சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிடும் அதிகாரிகள்

கரூர் மாவட்டத்தில் நினைத்த இடத்தில் டாஸ்மாக் கடையைத் திறக்க, இரு சமூக மக்களிடம் அதிகாரிகள் சாதியப் பிரச்னையைக் கிளப்பிவிட முயல்வதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கரூர் மாவட்டம்,...

Read more

போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்கே சொந்தம், யாரும் உரிமை கொண்டாட முடியாது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் 'நினைவு இல்லமாக' மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (17-08-2017) அறிவித்திருந்தார். இந்தச்...

Read more

ஹஜ்ஜுக்காக கட்டார் எல்லையை திறக்க சவுதி நடவடிக்கை

ஹஜ் கடமைக்காக வருபவர்களுக்கு சவூதி அரேபியா தனது கட்டார் நாட்டு எல்லையை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஹஜ் கடமையில் ஈடுபடும் கட்டார் பிரஜைகள் மின்னணு அனுமதிகள் இன்றி வருவதற்காக...

Read more

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற...

Read more

பீகாரில் வெள்ளம்: 15 ரயில்கள் ரத்து

பீகாரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் கத்திஹர் பிரிவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளையும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும்...

Read more

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக...

Read more
Page 2162 of 2228 1 2,161 2,162 2,163 2,228