பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீதான பனாமா கேட் ஊழல் வழக்கை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, அவரை தகுதி இழப்பு செய்து உத்தரவிட்டது....
Read moreதெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு...
Read moreஉத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார்....
Read moreஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புரோட்டுடூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் டேவிட் ராஜூ. வழக்கம் போல மருத்துவமனைக்கு நேற்று வந்த இவர், கையில் ஒரு சிரிஞ்சுடன்...
Read moreபீகாரில் மழை வெள்ளம் 16 மாவட்டங்களை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் பேர் சிக்கி தவிக்கின்றனர். மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 153 ஆனது....
Read moreஇந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்கான ரஷ்யா தூதராக பதவி வகித்து வந்த அலெக்ஸாண்டர்...
Read moreதாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்குடன் பிரித்தானிய இளையோரால் பொதுமக்களை ஒன்றிணைத்து BBQ உணவு உபசாரணை நிகழ்வு 20/08/2017 அன்று பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்பெரி எனும் இடத்தில் நடாத்தப்படுகின்றது....
Read moreஇந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. சிக்கிம், திபெத், பூடான் சந்திப்பு பகுதியான டோக்லாமில் புதிதாக சாலை அமைக்க சீன...
Read moreஸ்பெயினில் இடம்பெற்ற இரட்டைத் தாக்குதலில் 26 பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு Barcelona நகரிலும், அன்றைய நள்ளிரவில் Cambrils பகுதியிலும் இடம்பெற்ற பயங்கரவாத...
Read moreபின்லாந்தில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலரை கொலை செய்யும் நோக்கில் கத்தியால் மர்மநபர் ஒருவர் குத்தியுள்ளார்....
Read more