பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம்...
Read moreபளு தூக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற நபர் ஒருவர் தெரு சண்டையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ்(22) என்பவர்...
Read moreவடகொரியா மீது உலக நாடுகள் பல சர்வதேச தடைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுபோன்ற தடைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால்...
Read more2013ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கப்பல்களுக்கும் சுமார் 15 மில்லியன் ரூபா மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக...
Read moreஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் லிப்ட்டில் ஸ்ட்ரெச்சரோடு நுழைக்கப்பட்டபோது திடீரென லிப்ட் எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில்...
Read moreஜிம்பாப்வே நாட்டில் பிச்சைக்காரன் ஒருவன் ஆசிரியை ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பலவந்தமாக பலமுறை கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் வாங்கே நகரில் உள்ள பேருந்து...
Read moreஅமெரிக்காவில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோஸ்டோன் கால்டெரா என்ற சூப்பர் எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் உள்ள 20 சூப்பர் எரிமலைகளில் ஒன்றான எல்லோஸ்டோன்...
Read moreஅமெரிக்காவில் இதயத்தில் குத்திய ஆணியை அகற்றாமல் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் காரை ஓட்டிச் சென்று நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளார்....
Read moreரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும் என்று காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்தார்....
Read moreஇந்திய மாநிலம் ஜார்கண்டில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அபசகுனமாக கருதி பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தம்கா...
Read more