ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும்...
Read moreதமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் கேரளாவைச் சேர்ந்த 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் நீட் மதிப்பெண்...
Read moreமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர், சசிகலா மற்றும் தினகரன் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று,தினகரன் ஆதரவு அணி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். இது...
Read moreமருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் எது நடக்காது என்று தமிழக அரசு கூறியதோ, மாநில பாடத்திட்டத்தில் படித்து, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்கள் எது...
Read moreசாமியார் ராம் ரஹீம் சொத்துகளை முடக்க பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட் உத்தரவிட்டதோடு, அவரது ஆதரவாளர்கள் சேதமான சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு சாமியார் சொத்தில் இருந்து பங்கு வழங்க உத்தரவிட்டது. பாலியல்...
Read moreபஞ்சாப், ஹரியானா, ராஜாஸ்தானில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கும், ரயில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்குப் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில்...
Read moreகட்சிக்கு விரோதமாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என அரசு கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 19 எம்எல்ஏக்களின் பதவியை...
Read moreமத்தியப்பிரதேசம் மாநிலம் சட்னாவில் பள்ளி குழந்தைகளை சுமந்து செல்லும் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
Read moreஉத்தரப்பிரதேசம் மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....
Read more