ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. தற்போது,...
Read moreராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் கணவர் முருகனை சந்திக்கவுள்ள தடையை திரும்ப பெறக் கோரி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் நளினி வேலூர்...
Read moreஅதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த பொறுப்பை வகித்த கோகுல இந்திராவை நீக்கி நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read moreஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19-இல் இருந்து தற்போது 21-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள்...
Read moreபரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை நஸ்ரியா இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமக்குடியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் உடலில் ஏற்பட்ட மாறுதலை அடுத்து 2013-ம் ஆண்டு அறுவை...
Read moreகருவுற்றிருந்த ஒரு பெண் தன் கர்ப்பபையில் குழந்தை வளர்ச்சியை அறிந்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அதில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்பட்டமை தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது....
Read moreவிஷ்ணு பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய...
Read moreஅமெரிக்காவை 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடா கடலில் அதிபயங்கர புயல் உருவாகியுள்ளது. அதற்கு ‘ஹஸ்லே’ என பெயரிடப்பட்டுள்ளது....
Read moreபெண்களின் சுதந்திரம், நகரங்களிலேயே சர்வசாதாரணமாக சூறையாடப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்க இன்றளவும் பெண்கள் போராடி வருகிறார்கள். எதிர்க் குரல் கொடுத்து வருகிறார்கள். ’ஆண்கள்...
Read moreநடிகர் அஜித்குமார் நடித்துள்ள விவேகம் திரைப்படத்தை காரைக்கால் தியேட்டரில் பார்த்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம்...
Read more