சியாரா லியோன் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார். இருவாரங்களுக்கு முன் தலைநகர் ஃபீரிடவுன் அருகே...
Read moreகருப்பு கடல் பகுதியில் மங்கோலிய சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ...
Read moreஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பார் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்பட மாட்டாது என உள்நாட்டு...
Read moreகென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எவராவது பிளாஸ்டிக் பைகளை விற்பதோ அன்றி உற்பத்தி செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் அவர் 38,000...
Read moreஅமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மார்க் அஸே என்னும் 57 வயதுடைய மனிதர் கடந்த 1987ம் ஆண்டு...
Read moreஈராக்கின் மொசுல் நகரிற்கு அருகே இரண்டு புதை குழிகளில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்...
Read moreகடுமையான காற்றுடன் கூடிய அடை மழையினால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று வேகமாக வீசி வருவதனால் பல பிரதேசங்களில் மின்சாரமும்...
Read moreஎதிர்வரும் புதன் (30/8/2017) அன்று அனைத்துலக காணாமல்போனோர் தினம் பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக அனுட்டிக்கப்படவுள்ளது. குறித்த இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும்...
Read moreகூட்டுறவு வீட்டு வசதி வாரியங்களுக்கு புத்துயிரூட்டி, திறமையான அதிகாரிகள் மூலம் வீட்டு வசதித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
Read moreடிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் மொத்தம் 234...
Read more