Easy 24 News

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி...

Read more

2020 க்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்...

Read more

மகன் தாக்கியதில் தந்தை பலி

மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன்...

Read more

அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து...

Read more

பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தி

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்....

Read more

பௌத்த அமைப்புகளை தடைசெய்ய ராஜபக்ச அரசு முயற்சி தேரர் சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றதா? எனத் தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின்...

Read more

கொரோனாவில் இருந்து மீண்டார் பழ.நெடுமாறன்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்....

Read more

கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஶ்ரீலங்கா  பொதுஜன முன்னணியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு அணியினரின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றது. தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய...

Read more

மைத்திரிக்கு எதிராக நடவடிக்கையா? உயர்நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும் – அலி சப்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு...

Read more

சகோதரனால் ஏழு வயது சிறுவன்அடித்துக் கொலை

கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read more
Page 215 of 2228 1 214 215 216 2,228