சனிக்கிழமை காலையில், பாரிய வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. வெடிக்கும் நிலையில் தயார்க்கப்பட்ட பாரியவெகுண்டு ஒன்று, பரிசின் செல்வந்தப் பகுதியான 16வது பிரிவில் உள்ள rue Chanez...
Read moreஅமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை ஆனால், இந்தியாவில் இறக்குமதி இந்தியக்குழந்தைகளின் அறிவுத்திறமையை மழுங்கடிக்க …. உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள்.. ஞாபக சக்தியை மெல்லக்கொல்லும்...
Read moreமியன்மாரில் இருந்து தப்பி வந்த 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யாக்களில் அதிகமான பெண்களும் குழந்தைகளும் காணப்படுகின்றனர். இவர்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை வாடுவதாக ஐ நா...
Read moreமியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின்...
Read moreசிரியாவைச் சேர்ந்த 42 வயதையுடைய பாதிமா பீரீன்ஜி அவர்களும் 21 வயதுடைய அவரது சொந்த மகளான காதா பீரீன்ஜி அவர்களும் மத்திய துர்கியின் கோனியாப் பகுதியிலுள்ள மருத்துவமனையில்...
Read moreஅமெரிக்காவில், லாஸ் வேகாஸ் நகரில், 59 பேரைப் பலிவாங்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ISIS உரிமை கோரியிருக்கிறது. கொலையாளி வெள்ளையின கிறிஸ்தவராக இருந்த போதிலும், “அவர் ஏற்கனவே...
Read moreஉத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை.அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில்...
Read moreவளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
Read moreதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. சேலத்தில் தொடந்து இரண்டு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி பலரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலும்...
Read moreதிருவண்ணாமலை கீழ்வணக்காம்பாடியில் குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளை தாயே கொலை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 வயது மகன் புவியரசன், 3 வயது மகள் சீமா ஆகியோரை...
Read more