துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகானை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 40 பேருக்கு துருக்கி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கி...
Read moreஇலக்கியத்துக்கான நோபல் பரிசு லண்டனைச் சேர்ந்த கஸோ இஷிகுரோவுக்கு வழக்கப்பட்டுள்ளது சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம்...
Read moreகடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ராணுவ அணிவகுப்பை பார்வையிட இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். இந்தோனேஷிய ராணுவம் உருவாக்கப்பட்டதன்...
Read moreபாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை சேர்ந்த ஜல்மக்சி பகுதியில் உள்ள வழிபாட்டு தலம் மீது...
Read moreஇந்திய டிரைவரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய பெண்ணுக்கு ஐக்கிய அரபு அரசு விருது வழங்கியுள்ளது. ஜாவஹெர் சயீப் அல் குமைத்தி என்பவர் அஜ்மான் நகரை சேர்ந்தவர்...
Read more5 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!! எதிர்வரும்...
Read moreஜப்பானில் முதியவர்கள் தமது வாகன ஓட்டுனர் உரிமத்தை கைவிட்டால் ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா? அறுபத்தி ஐந்து...
Read moreஆப்பிள் நிறுவன ஐபோன்கள் அந்நிறுவன பிராண்ட் மட்டுமின்றி அவற்றின் உறுதித்தன்மைக்கும் பெயர்பெற்றதாகும். அவ்வாறு ஐபோன்களின் உறுதித் தன்மையை நிரூபிக்கும் சம்பவம் லாஸ் வேகாஸ் துப்பாக்கிசூட்டில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின்...
Read moreவேற்றுகிரகவாசிகள் குறித்து பல செய்திகள் வெளியாகி கொண்டிருந்தாலும் அதில் பல செய்திகள் ஆதாரமற்றதாகவே இருந்தன. இந்நிலையில் வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வேற்றுகிரகவாசி...
Read moreபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திடம் போதுமான முன்னேற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன....
Read more