சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார். அறிக்கை குழந்தைகள்...
Read moreஇந்தோனேசியாவில் வாடிக்கையாளர் ஒருவரின் சட்டை பையில் இருந்த ஸ்மார்ட்போன் வெடித்து சிதறிய வீடியோ காட்சி வைரலாக பரவியுள்ளது. இந்தோனேசியாவில் தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் யுலியான்டோ...
Read moreஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து...
Read moreமியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா...
Read moreகடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...
Read moreசிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள சசிகலா சென்னையில் தங்கப் போகும் வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் கேட்டு...
Read moreடெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் குளித்தலை அருகே மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர்...
Read moreதனிக்கட்சி தொடங்குவதற்கான ரகசிய வேலைகளில் தினகரன் இறங்கிவிட்டதை கேள்விபட்டு அதிர்ந்த சசிகலா பரோலில் போயாக வேண்டும் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவைப் பொறுத்தவரையில் அவரது குடும்பத்தில் மகாதேவன்,...
Read more2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதால்,...
Read moreகனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1...
Read more