டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பது குறித்து இந்தியாவின் செயப்பாடுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைவிமர்ச்சித்துள்ளது. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில்: டோக்லாம் எல்லையில் சீனா சாலை...
Read moreவங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
Read moreஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”அமெரிக்காவின் மேற்கு கடற்கரை...
Read moreஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் உருவங்கள் பறப்பதால் அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருவதாக தகவல் பறவியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம்...
Read moreதுபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து...
Read moreசிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 வெளிநாட்டினர் உள்பட 180 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம்...
Read moreவடகொரியா அடுத்த வலிமையான ஏவுகணை தாக்குதல் ஒன்றுக்குத் தயாராவதாக ரஷ்ய எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் உலக நாடுகள் மீண்டும் பதற்றத்தில் உறைந்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்...
Read moreநேற்று சனிக்கிழமை பரிசில் மிக வித்தியாசமான கவனிக்கத்தக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் சோம்பி போன்று வேடமணிந்து நகரை ஆக்கிரமித்தனர். திரைப்படங்கள் மற்றும் சித்திரக்கதைகளில் வரும் கற்பனை...
Read moreசீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார்....
Read moreஅயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை வீசி எறியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அயர்லாந்தின் கார்க் நகரில் 1828...
Read more