தீ அனர்த்தமொன்றில் தாய் மற்றும் அவரது இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை...
Read moreஅஹமதியா முஸ்லிம் சமூகத்தினரின் 37ஆவது வருடாந்த மாநாடு, கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான சஸ்கடூனில் இவ்வார இறுதியில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் மேற்கு கனடா முழுவதிலுமிருந்து...
Read moreகடந்த ஆண்டுகளை விட தற்பொழுது டெங்கு நோயினால் மரணம் அதிகரிப்பதற்கு தேர்தல் நடத்தப்படாமல், உள்ளாட்சி அமைப்புக்கள் முடக்கப்பட்டிருப்பது ஒரு காரணம் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்...
Read moreகோத்ரா ரயில் நிலையம் அருகே “சபர்மதி ரயில்” எரிக்கப்பட்ட வழக்கில், தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன், ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் லண்டனிலிருந்து...
Read moreலண்டனில் உள்ள தேம்ஸ நதியின் மீது சாகசத்தில் ஈடுபட்ட பைக்ரேஸ் வீரர் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன் ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு பாய்ந்து சாதனை படைத்தார். அமெரிக்க...
Read moreஅமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,'' என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார். கரீபியன் தீவு நாடான, கியூபாவில்...
Read moreரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று...
Read moreமார்செய் நகரில் இரட்டை கொலை பயங்கரவாத தாக்குதல் நடத்தியிருந்த Ahmed Hanachi இன் சகோதரன், இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரெஞ்சு அதிகாரிகள்...
Read moreஆஸ்திரேலியாவில் ரூபாய் ஒரு லட்சம் கோடி முதலீட்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர்...
Read more