ஸ்ரீலங்காவில் பிறந்த சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் வடக்கு மெட்ரோ பொலிட்டன் பிராந்தியத்திற்கான தலைவராக செயற்பட்டுவந்த க்ரேக் பாபர் அந்த...
Read moreஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும்...
Read moreதாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தாய்வான் வங்கி...
Read more1967. அக்டோபர் ஒன்பதாம் நாள் கெரில்லா படைத்தலைவர் எர்னஸ்டோ “சே” குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத்தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம்...
Read moreஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன் மற்றும், பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்....
Read moreபிரசவம் நடக்கும் அறையில் திடீரென பவர்கட் ஆன நிலையில், ஐபோனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் இளம் பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் கவுண்டியை...
Read moreதாய்வான் வர்த்தக வங்கி கட்டமைப்புக்குள் ஊடுருவி பல மில்லியன் டொலர்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை எதிர்வரும் புதன்கிழமை...
Read moreஅமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகின்ற...
Read moreஉலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் சில காரணங்களால் ஜித்தாவிலுள்ள தமது தூதரகத்தை மூடியது. அதிலிருந்து சவூதி அரேபியாவின் மன்னர்கள் யாரும்...
Read moreகனடாவின் மனிடோபா – நூனவுட் எல்லையின் தென் பிராந்தியத்திற்கு இன்று (திங்கட்கிழமை) பனிப்பொழிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்...
Read more