Easy 24 News

ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

இலங்கை அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையி இடம்பெற்ற போரில் அரசு பலவகையான போர்க்குற்றங்களை இழைத்து தமிழ் மக்களை மிக கொடூரமாக கொன்றொழித்தமைக்கு தமிழ்மக்கள் தற்போதுவரை...

Read more

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.சண்முகராஜா காலமானார்

அன்னாரின் 55 வருடகால ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தினமணி, சிந்தாமணி, சூடாமணி மற்றும் வீரகேசரி ஆகிய பத்திரிகை நிறுவனங்களில் தொடர்ச்சியாக பணியாற்றியவர் ஆவார்....

Read more

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி – சுதர்ஷனி

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி...

Read more

முஸ்லிம் திருமணச்சட்டத்தை மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12...

Read more

பணமில்லாத காரணத்தால் சேயோனின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்த சிறீதரன்!

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் பதவியைச் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு வழங்கவேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற...

Read more

பீதுறுதாலகால மலை காட்டுப்பகுதியில் தீ

நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகால மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான...

Read more

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளருக்கு ஏற்பட்டநிலை

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான தான் உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டதாக, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபரான ஜயந்த ரணசிங்க தெரிவிக்கின்றார். “முன்னரை போன்று, தற்போது...

Read more

கொழும்பில் ஐ.நா அலுவலகம் முன்பாக பிக்குகள் போராட்டம்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதரகம் என்பவற்றுக்கு முன்பாகவே...

Read more

கொரோனாவினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய அனுமதி

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்று...

Read more

5 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி !

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்...

Read more
Page 213 of 2228 1 212 213 214 2,228