சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார்...
Read moreதைவான் நாட்டு வங்கியின் இணையதளத்தில் புகுந்து, 'ஹேக்கிங்' செய்து, 390 கோடி ரூபாய் திருடிய கும்பலைச் சேர்ந்த குற்றவாளியுடன், இரண்டு இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக, இலங்கை போலீசார்...
Read moreஆப்கானிஸ்தானில் கடந்த 2012–ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா–கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது. கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர்...
Read moreஇறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த...
Read moreஅனைத்து விடயங்களுக்கும் ஒரு எல்லையோ முடிவோ இருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், சிலவற்றுக்கு விதிவிலக்கும் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் நேர்மறையாக மட்டுமே இருப்பதில்லை.உதாரணமாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச...
Read moreகொரிய தீபகற்ப பகுதியில் போர் விமானங்களை பறக்க விட்ட அமெரிக்காவை வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது. வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து...
Read moreஉள்ளே அழுகிறேன். வெளியில் சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன்..." என்கிற பழைய தமிழ்த் திரைப்படப் பாடலை நினைவுபடுத்துகிறது பால் பியூவுக்கு வந்திருக்கிற விநோத நோய். தன்...
Read moreதென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் இரத்தக்காட்டேறியால் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் மலாவியில்...
Read moreசுனாமியோ, நிலநடுக்கமோ ஜப்பானைத் தாக்குவது புதிதான செய்தியல்ல. ஆனால், அன்று 9.0 என்ற ரிக்டர் அளவில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கமோ வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது....
Read moreஅமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்...
Read more