மானை சுடுவதாக நினைத்து பெண்மணி ஒருவரை சுட்ட சம்பவம் ஒன்று வடக்கு Aveyron இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்...
Read moreஜப்பானில் வரும் அக்டோபர் 22-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஷின்சோ அபே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பான் பிரதமர் ஷின்சோ...
Read moreஅமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனால் வடகொரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து அடுத்த வாரம் கொரிய தீபகற்ப...
Read moreலம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால்...
Read moreபாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் தெஹ்மினா ஜானுவா (Tehmina Janjua) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஓமானுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் அப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு பயணமாகவுள்ளதாக பாகிஸ்தானிய...
Read moreஉலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது.ஆனாலும் அவரது...
Read moreகிரீஸ் நாட்டின் ரோட்ஸ் நகரில், புனிதப் பகுதியான சென்.போல்ஸில் பிரித்தானியப் புதுமணத் தம்பதியினர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து, குறித்த பகுதியில் இனித் திருமணங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
Read moreபிரித்தானியாவைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒருவர் தனக்கு மனைவி ஒருவர் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளமையானது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோரைப் பிரிந்து...
Read moreகடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பில் இடம்பெற்ற ஊழலில் தனக்கும் தொடர்பு உள்ளது என்பதை பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு இயக்குனர்...
Read moreரொறன்ரோ விலங்குக் காட்சிச் சாலையில் இருந்த இரட்டை பன்டா குட்டிகள் வெள்ளிக்கிழமை தமது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த இரண்டு பன்டா குட்டிகளும்...
Read more