Easy 24 News

நீதி கோரும் கறுப்பு ஞாயிறு தினம்;போராட்டத்துக்கு ஜே.வி.பி. ஆதரவு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கறுப்பு ஞாயிறு தினப் போராட்டத்துக்கு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப்...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுபாடு

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதுராங்கி அனைவரிடமும் முக்கிய வேண்டுகோள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்...

Read more

மொட்டு’ கூட்டணியை பலவீனப்படுத்தும் சு.க. இராஜாங்க அமைச்சர் திலும் குற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியைப் பலவீனப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்....

Read more

“தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தல்

தீர்த்த ரெட் டொட் கலை காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தோனிபொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா)...

Read more

குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் தனது 9 மாதக் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ...

Read more

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என சர்வதேச...

Read more

துப்பாக்கி வழங்குமாறு கோரி பெருந்தோட்ட துரைமார் போராட்டம்

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு பாதுகாப்பு நிமித்தம் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும்...

Read more

வவுனியா தனியார் பேருந்து நடத்துனர் , சாரதி மீது தாக்குதல்

  வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று மாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் , சாரதி காயமடைந்த நிலையில்...

Read more

நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரியில் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் அதிகளவானோர் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில்...

Read more

266 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

  டுபாய்க்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்று, அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய நிலையில் 266 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம்...

Read more
Page 211 of 2228 1 210 211 212 2,228