பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்பட இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும்...
Read moreசீனாவில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் புத்தரின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் நாஞ்சிங் பகுதியில் பெட்டகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தன மரம், தங்கம், வெள்ளி ஆகியவற்றால்...
Read moreமொன்றியல்–ரெல்சாவின் புதிய மின்சார டிரக் வண்டியை வாங்கும் முதல் கொள்முதலாளர்கள் மத்தியில் லோப்லா நிறுவனமும் அடங்குகின்றது. கனடாவின் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான (TSX:L) முன் கூட்டியே...
Read moreஒரு நாய் தனது குட்டியை தனது எஜமானிடம் கொடுக்க மறுத்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளிவந்து பலரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ஒரு நாய் குட்டி போட்டால்,...
Read moreதீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் நண்பன் இறந்ததையடுத்து காஷ்மீர் மாநில கால்பந்து வீரர் லஷ்கர் - இ - தெய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து தற்போது...
Read moreஅயோத்தியில், முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர், அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக...
Read moreபோயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். வாரண்ட் பெற்றே... சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர்...
Read moreஜெ., இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஜெ., அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி...
Read moreஇந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் 'இந்திரா: எ லைஃப் ஆஃப் கரேஜ்' ('Indira: A Life of Courage')...
Read moreஅ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், இரட்டை இலை சின்னம் எளிதாக கிடைத்துவிடும் என, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நம்பினர். சின்னம் கிடைத்த பின், கட்சியில்...
Read more