கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கனேடிய பிரதமர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகர் செரில் சாண்ட்பெர்க் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது....
Read moreமெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள்...
Read moreஇந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மனிஷி சில்லாருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல்...
Read moreகாதலென்பது பெருவரம் அது பாலினங்களைக் கடந்தது என்பதனை மெய்ப்பித்திடும் வகையில் திருநங்கைகள் மற்றும் ஓர் பாலின ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு உரிமை அளித்திடும் வகையில், கனடா அரசாங்கம்...
Read moreஜிம்பாவே நாட்டில் கடந்த 37ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டு...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வருபவர் முகமது ப்ஸீக் (62). கடந்த இருபதாண்டுகளாக நோயுற்றக் குழந்தைகளை இவர் வளர்த்து வருகிறார். ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்தவர்கள், மிக கடுமையான நோயால்...
Read moreமூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும்,...
Read moreசீனாவின் டியான்ஜின் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நூலகமானது, 5 மாடிகளைக் கொண்டது. மேற்கூரையிலும் புத்தக அலுமாரிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, இங்கு 12 லட்சம் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கீழ்த்தளம்...
Read moreரோஹிஞ்சா முஸ்லிம்களை கொன்றதாகவும், அவர்களின் கிராமங்களை எரித்துவிட்டதாகவும் மியான்மர் ராணுவம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு தப்பி செல்ல வேண்டிய கட்டாயம்...
Read moreபிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை வரலாறு எழுதுவது வழக்கம். மோடி அவர்களின்...
Read more