”பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில்,...
Read moreபிரான்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் RATP அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை...
Read moreஇந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க...
Read moreஉலக காலநிலை மாற்றத்தினால் இலங்கையில் பட்டினிநிலைமை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் பாதிக்கப்படவுள்ள நாடுகளில் இலங்கையும் முக்கிய இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...
Read moreமீண்டும் ஒரு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இரட்டை வாக்குரிமை சட்டத்தால் தன் பதவியை இழந்துள்ளார். இதே காரணத்துக்காக பதவியை இழக்கும் ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர். நிக்...
Read more1992 ம் ஆண்டு ஆரம்பமானது அந்தக் கோர யுத்தம். பொஸ்னியாவில் தமக்கான உரிமைகளுக்காகப் போராடிய முஸ்லிம் மக்களின் மீது வெறி கொண்டு வேட்டையாடியது செர்பிய இராணுவம். இது...
Read moreசாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ கடந்த 2010-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. வீடியோ ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து...
Read more500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதைப்போல மத்திய அரசு காசோலைகளுக்குத் தடை விதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, உயர்...
Read moreராமேஸ்வரம் மீனவர்கள்மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்ததாக...
Read moreசோதனையின்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றியது என்ன? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சசிகலா...
Read more