Easy 24 News

ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கும் கோலாகல பிறந்தநாள்

வடமாகணத்திலே முதன் முறையாக ஒரே சூலில் பிறந்த நான்கு குழந்தைகளான வினித், வினோத், விஷ்வா மற்றும் விஷ்னுகா தமது முதலாவது பிறந்த தினத்தை 02/03/2021 அன்று தெல்லிப்பளை...

Read more

அதிகாலை 5.30 மணிக்கு உடல்கள் இரணைதீவுக்கு கொண்டு செல்லப்படும் : சுற்றறிக்கை வெளியானது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்வது குறித்த சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கையெழுத்திட்ட இந்த வழிகாட்டுதலின் நகல்கள் 16...

Read more

கலையரசன் எம்.பி.உள்ளிட்ட 9பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

லண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடாத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நேற்று(3) புதன்கிழமை முதல் ஒன்பது பிரமுகர்களுக்கு பொத்துவில்...

Read more

ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான விடயத்தில் அரசாங்கத்தினை பிழை சொல்ல முடியாது

அரசாங்கமானது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்திருந்தது.அரசாங்கத்தினை இவ்விடயத்தில் பிழை சொல்ல முடியாது.கடந்த காலங்களில் கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ...

Read more

மட்டக்களப்பில் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அரச அதிகாரிகளின் ஆதரவுடன் சில காணி மாபியாக்கள் தமிழ்...

Read more

மட்டக்களப்பில் வீடு புகுந்து தாக்குதல்

மட்டக்களப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றிரவு 9.35மணியளவில் பாலமீன்மடு,புதிய எல்லை வீதியில்...

Read more

பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து விசேட விசாரணை

டேம் வீதியில் பயணப்பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த...

Read more

கிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம்!

கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்....

Read more

யாழில் குழந்தையை துன்புறுத்திய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறை

யாழில் குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான தாயாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர். தண்டனைச்சட்டத்தின் பிரிவு...

Read more

கிளிநொச்சியில் பதற வைக்கும் சம்பவம்!

கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்....

Read more
Page 210 of 2228 1 209 210 211 2,228