Easy 24 News

கொரோனா விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது

நாட்டில் நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய...

Read more

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிக்கு கனடா அனுமதி

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson ) கொவிட்-19 தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு கனடா நேற்று அனுமதியளித்துள்ளது. இதற்கமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட...

Read more

சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய...

Read more

ஐ.நாவுடன் முரண்பட வேண்டாம்; அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்து

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகின்றோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்....

Read more

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடும் நடவடிக்கை

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பொதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி இன்றைய தினமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த...

Read more

வேரகல கிராமத்துக்கு ஜனாதிபதி இன்று விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது...

Read more

வெள்ளவத்தை விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் காயம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒருவரால் வெள்ளவத்தையில் இன்று காலை ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விபத்து சம்பவத்தில் 3...

Read more

இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில்...

Read more

சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் சரீரங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள்...

Read more

மார்ச் 07ஆம் திகதி கறுப்பு ஞாயிறாக பிரகடனம் : கறுப்பு உடையணிந்து எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும் அன்றைய...

Read more
Page 209 of 2228 1 208 209 210 2,228