இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி...
Read moreபிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்....
Read moreஅமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அணமையில் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் திகதி இந்த கொலை சம்பவம்...
Read moreசர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால்...
Read moreஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார். நீண்ட காலமாக இருந்து வந்த ஜெருசலேம்...
Read moreஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதற்கு முன்னணியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
Read moreரஷ்ய அதிபர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிட உள்ளதாக விளாடிமிர்புடின் அறிவித்தார்.ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு மே மாதம்...
Read moreவளர்ப்பு மகள் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்திய வம்சாவளி தம்பதி, தங்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது; பெற்றோர் உரிமையையும், அவர்கள் இழக்க உள்ளனர். அமெரிக்காவின்,...
Read moreஇந்தோனேஷியாவில், சிரித்தபடி, 'போஸ்' தந்து, 'செல்பி' எடுத்துக் கொண்ட குரங்கு, 'இந்தாண்டின் சிறந்த நபர்' என்ற விருதுக்குரியதாக, 'பீட்டா' எனப்படும், விலங்குகள் உரிமை குழுவால் அறிவிக்கப்பட்டு உள்ளது....
Read moreமருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்கு தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம். மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு...
Read more