ஊழல் புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர், இஷாக் தர், 67 தேடப்படும் குற்றவாளி என, பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில், பல,...
Read moreகோர்ட் உத்தரவிட்டதையடுத்து ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அமெரிக்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி காலத்தில் திருநங்ககைளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிட சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள்...
Read moreஏமனில் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதல் 4 பேர் பலியானார்கள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், முன்னாள்...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தினமும் 4 முதல் 8 மணிநேரம் டிவி நிகழ்ச்சிகளிலேயே மூழ்கி கிடப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,...
Read moreநேபாளில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. நேபாளில் பாராளுமன்ற மற்றும் மாகாண கவுன்சில் ஆகியவற்றிற்கு நவ.26 மற்றும் டிசம்பர் 7-ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல்...
Read moreஇலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையில் நீண்ட தூர விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விமான சேவை 2018ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விமான...
Read more300 பயணிகளுடன் இருந்த கப்பல் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் சென்றுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக தகவல்கள் கிடைக்கபெறாத நிலையில், பா-து-கலேயின் துறைமுகத்தில் நின்றிருந்த...
Read moreஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை தொடர்ந்து வளைகுடா நாடுகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு வெளியானதுமே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு...
Read moreசவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து கடந்த 1980-ம் ஆண்டு சவுதியில்...
Read moreதேவதையை குழந்தையாக பெற்றெடுத்தாரா கொல்கத்தா பெண்? உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வித்தியாசமான குழந்தைகள் பிறந்து வரும் நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த கூலி வேலை பார்க்கும் பெண்...
Read more