விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும் அவருக்கு தேவையான வசதிகள் இருக்காது என கோர்ட்டில் வாதிடப்பட்டது. ரூ.9 ஆயிரம்கோடி...
Read more''குஜராத் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை,'' என பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ராலான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர்...
Read moreஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள்...
Read moreஉளவு பார்த்ததாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, 'விசா' வழங்கும்படி, பாகிஸ்தான் அரசு...
Read moreபிரான்சில் அனைவரிற்கும் அதிவேக இணையத் தொடர்பு (haut débit) கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் 100 மில்லியன் யூரோக்களை ஒதுக்கி உள்ளதாக, பிரான்சின் பிரதமர் எதுவார் பிலிப்...
Read moreஅடுத்த ஆண்டு முதல் அனைவரும் விண்வெளி சுற்றுலா செல்லும் வாய்ப்பை அமெரிக்க நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு ரூ.1.60 கோடி இருந்தால் போதும். விண்வெளி ஆராய்ச்சிதான் இதுவரை...
Read moreகடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது....
Read moreஜப்பானில் உள்ள ஒரு அதிவேக புல்லட் ரயிலில் ஏற்பட்ட விரிசல், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த 1000 க்கும் மேற்பட்டோர் பெரும் விபத்தில் இருந்து...
Read moreசர்வதேச கடல் எல்லையில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரை, இலங்கை கடற்படையினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். குறித்த...
Read moreபாலஸ்தீனியர்கள், முன்னாள் சிறைவாசிகள் , குழந்தைகள், அதிகாரத்தில் இருக்கும் சான்றோர்கள் என ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பில் இருந்து கைது...
Read more