பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. 2016 ஆன் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது,...
Read moreஅமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மேலும் பரபரப்பை...
Read moreஇங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சைமன் பிரேம்ஹால் நோயாளிகளின்...
Read moreசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreசீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு...
Read moreரஷ்ய அதிபர் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின். தற்போது ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினின்...
Read more20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலியை பாலியல்...
Read moreலண்டனின் Harrow நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இலங்கைத் தமிழரான சமூக ஆர்வலர் குக குமரன் என்பவர் இது குறித்து...
Read moreஉலக அளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் தேடு பொறி (search engine) கூகுள். ஒரு விஷயத்தை பற்றிய தகவல் அறிய வேண்டும் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதும் கூகுள்...
Read moreஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில்...
Read more