”குஜராத் தேர்தலில், மோடி தனது தோல்வியை வெற்றி எனக் கொண்டாடிவருகிறார்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இம்மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில்...
Read moreஇரு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் முதல்வராக, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியும், ஹிமாச்சல முதல்வராக, மத்திய...
Read moreஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தற்போது வீடியோ...
Read moreபிரதமர் நரேந்திர மோடி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு இமயமலைக்குப் போய்விட வேண்டும் என்று தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காட்டமாக கூறியுள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் வட்காம்...
Read moreஇன்று இரவாகி விடிந்தால் நாளைக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஏற்கனவே தினகரனின் குக்கர் விசில் சப்தம் அங்கே பலமாக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ’துவண்டுடுவோமோ, தோத்துடுவோமோ?’ என்று நொந்து...
Read moreதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னமும் அவிழ்க்கப்படவில்லை. தினமும் ஒவ்வொரு தகவல்களாக வருகின்றன. இதில் எது உண்மை, எது வதந்தி என கண்டுபிடிக்க...
Read moreஅப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம்...
Read moreபாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில், 527 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்; இதில் பெரும்பாலானோர் மீனவர்கள். பாகிஸ்தான் சிறைகளில் உள்ள, வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர் குறித்த வழக்கில்,...
Read moreமத்திய கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜெருசலேம். 1967ம் ஆண்டு நடந்த போரில் இந்த நகரை ஜோர்டான் கைப்பற்றியது. இந்நகரின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது....
Read moreமிகப்பழமையான கிறித்தவப் பிரிவான சர்ச் ஆஃப் இங்கிலாந்து முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்த்தவத்திலிருந்து பிரிந்து 1934 ஆம்...
Read more