தென்கொரியாவில் உடற்பயிற்சி மையத்தில் தீ விபத்து; 29 பேர் பலி

தென்கொரியாவின் ஜேச்சியான் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடம்...

Read more

இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் சீனா

பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு...

Read more

தென்கொரியா ஜிம்மில் தீவிபத்து; 29 பேர் பலி

தென்கொரியாவின் ஜெசியான் நகரிலுள்ள எட்டு அடுக்குகள் கொண்ட ஜிம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 29 பேர் பலியாயினர். 26 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று...

Read more

வாய்ப்பு கிடைத்தும் பேச முடியாமல் தவித்த சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும்...

Read more

நியாயத்தை நிலைநிறுத்தி இருக்கிறோம் தீர்ப்புக்கு பின்னர் கனிமொழி எம்.பி. பேட்டி

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு...

Read more

13 பேருக்கு ஆபத்தை ஏற்படுத்திய இருவர் கைது!!!

அவுஸ்திரேலியா - மெல்பேர்ன் நகரில் பாதசாரிகள் பலரை தாக்கிவிட்டு காரில் மிக வேகமாக சென்ற இருவரை அந் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தால் படுகாயமடைந்த...

Read more

2017ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட் பட்டியல் வெளியானது!

இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு பாஸ்வேர்டின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்திருக்கும். இமெயில் முதல் ஆன்லைன் வங்கி கணக்கு வரை பாஸ்வேர்ட் இல்லாமல் ஒருவர் இண்டர்நெட் உபயோகிக்கவே முடியாது. அதே நேரத்தில்...

Read more

புலம்பெயர்ந்த வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2015ஆம் ஆண்டு...

Read more

இவ்வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 3400 முறைப்பாடுகள் பதிவு

2017 ஆம் ஆண்டில் முகநூல் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு...

Read more
Page 2063 of 2225 1 2,062 2,063 2,064 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News