Easy 24 News

மக்கள் குடியிருப்பில் தொலைத் தொடர்பு கோபுரம் ; தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு விசாரணை

உக்குளாங்குளம் மக்கள் குயிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணைகளை...

Read more

விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

Read more

கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில்11.81 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.81 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு...

Read more

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினை

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்குவதே அரசின் நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு...

Read more

அரசின் மோசமான செயல்களால் மீண்டும் சர்வதேச பொறிக்குள் இலங்கை!

இலங்கை தற்போது மீண்டும் சர்வதேசப் பொறிக்குள் சிக்குண்டுள்ளது. ராஜபக்சக்களின் புதிய ஆட்சியில் இடம்பெறும் மோசமான செயல்களே இதற்குப் பிரதான காரணமாகும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்...

Read more

எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டம்!!

2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார உற்பத்திக்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிதார். இன்று...

Read more

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவை

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக மண்முனை வடக்கு...

Read more

ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு...

Read more

அநுராதபுரத்திற்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழர்களின் காணி ஆவணங்கள்

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதி ஆவணங்களை...

Read more
Page 204 of 2228 1 203 204 205 2,228