Easy 24 News

O/L விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27இல் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில்...

Read more

சிவராத்திரி தினம் மனித குலத்தின் அமைதியை குறிக்கின்றது – சஜித்

மனிதனும் கடவுளும் ஒரே முனையில் சந்திக்கும் வரம் கொடுக்கும் சிவராத்திரி தினமாக இன்றைய தினம் அமையட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹா சிவராத்திரி...

Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல வினாக்களுக்கான பதில்கள் அரசிடம் இருந்து கிடைக்குமா – ஸ்ரீநேசன் கேள்வி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பல எழுவினாக்களுக்கான பதில்கள் தற்போதைய அரசிடம் இருந்து கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அரசின் செயற்பாடுகள் பொதுவானதாக அமைவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. மாறாக,...

Read more

கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம்-பொன்சேகா

எமது அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தகவல்களையும்...

Read more

நல்லிணக்கம் கிடைப்பதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி

கொவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக கடந்த ஆண்டு இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது...

Read more

மகா சிவராத்திரி விரதம் இன்று

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும். வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாளின்...

Read more

எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம்

பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம்...

Read more

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய...

Read more

ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடுகிறோம்

கடந்த 72வருடமாக இந்த நாட்டில் நாங்கள் நீதியை கோரிவருகின்ற நிலையில் அதற்கான எந்த நீதியும் கிடைக்காத ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடிவருவதாக தமிழ்...

Read more

மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more
Page 203 of 2228 1 202 203 204 2,228