Easy 24 News

20 கிராம் ஹெரோயினுடன் 60 வயது பெண் கைது

20 கிராம் ஹெரோயின் மற்றும் உந்துருளி ஒன்றுடன் 60 வயது பெண் ஒருவர் காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி-ரத்கம பகுதியை...

Read more

குருந்தூர்மலை பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். வியாழக்கிழமை காலை குருந்தூர்...

Read more

சர்வதேச நீதிமன்றமே எங்களுக்கு ஒரே வழி – பேராயர் எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது. எனவே, அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில்...

Read more

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மீள ஏற்றுமதி

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கடந்த 3 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் உணவு நிர்வாகப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த...

Read more

சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் – ஒருவர் கொலை

மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (10) மாலை 4.40...

Read more

மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது

கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக இந்நாட்டிற்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி...

Read more

பல்கலைக் கழகங்களில் கல்வி செயற்பாடுகள் ஆரம்பம்

நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக் கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக சுகாதார அதிகாரிகளிடம்...

Read more

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழாவையொட்டி விசேட நடவடிக்கை

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை ஆரம்பமாகவுள்ள மஹாசிவராத்திரி திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகி உள்ள நிலையில் சுகாதார துறையினர் இன்று அதிகாலை முதல் ஆலையத்தை...

Read more

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்- யோகேஸ்வரன்

அரசாங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டுக்குள் வரப்போகிறவர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது. ஜே.வீ.பியின்...

Read more
Page 202 of 2228 1 201 202 203 2,228