Easy 24 News

அடுத்த ஜனாதிபதியாக தகுதியானவர் பஸில்தான் !

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கே உள்ளது.என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். அவர் மேலும்...

Read more

முஸ்லிம் மக்களைப் இலங்கை அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம்களை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையில் அரசு செயற்படுகின்றது. அதிலும், குறிப்பாக அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களைப்...

Read more

ஆளுநருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை...

Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கில் முஸ்லிம்களும் இணைவு

‘சர்வதேசமே! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து!!’ என்று வலியுறுத்தி அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரதப்...

Read more

இராகலை தோட்டம் கீழ்ப்பிரிவு முதலாம் இலக்க தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

இராகலை தோட்டம் கீழ்ப்பிரிவு முதலாம் இலக்க தொடர் குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 அளவில் பரவிய தீப்பரவல் காரணமாக 16 வீடுகள் முற்றாக சேதமாகின. இந்த தீப்பரவல்...

Read more

இளைஞனை கம்பிகளால் தாக்கி வீதியில் இழுத்து சென்ற 3 பேர் கொண்ட கும்பல்

யாழ். பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

பயிர் செய்கைகளுக்கான இடங்களை வழங்க விவசாய காணி வங்கியை ஸ்தாபிக்க யோசனை

பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களையும்...

Read more

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி விழா இடம்பெறவில்லை!

பல்வேறு கெடுபிடிகள் காரணமாக வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இம்முறை சிவராத்திரி விழா இடம்பெற்றிருக்கவில்லை. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை, ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள...

Read more

கழிவு தேயிலை ஏற்றுமதி:பிரதான சூத்திரதாரியை கைது செய்ய நடவடிக்கை

இலங்கை தேயிலையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவு தேயிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வியாபாரத்தின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்காக சுங்க திணைக்களத்தினர் நீதிமன்றிற்கு சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்....

Read more

சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த நால்வர் கைது!

பாணந்துறை – பொல்கொட பகுதியில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர்...

Read more
Page 201 of 2228 1 200 201 202 2,228