Easy 24 News

வட மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும்  7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் யாழ்ப்பாணத்திலும் இருவர் முல்லைத்தீவிலும் ஒருவர் மன்னாரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...

Read more

உண்மை ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது-விக்கி

அரசியலுக்காக எம் மீது பொய்யான குற்றங்களை சுமத்துபவர்கள் மீது நாம் கோபம் கொள்வதில்லை. பரிதாபப்படுகின்றோம். உண்மை என்பது ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது. இந்த...

Read more

ஈழவிடுதலைப்போராட்டம் தலைமையற்று தவிப்பு !

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு ஒரு சரியான தலைமை இருந்தமையால் அதன் செயற்பாடுகள் தங்குதடையின்றி மக்கள் நலன்சார்ந்து பொங்கி பிரவாகித்தது . ஆனால் தற்போது ஈழப்போராட்டம்...

Read more

விமல் வீரவன்சவுக்கு ஆளுங்கட்சிக்குள்ளிருந்து எச்சரிக்கை

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினையுடையவர்கள் எவரும் அரசாங்கத்தில் கிடையாது. கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச பொறுப்புடன் கருத்துரைக்க  வேண்டும். முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில்...

Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (13) சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சபரகமுவ, மேற்கு...

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மருந்துத் தட்டுப்பாடு

நாட்டில் தற்போது பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , அறுவை சிகிச்சைகளை முன்னெடுப்பதில் கூட சிக்கல் காணப்படுகிறது. புற்று நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இலட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டு...

Read more

விரைவில் மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி அந்த தேர்தலை விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய...

Read more

ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேறும் – சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு கனதியாகவே உள்ளது. இதை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். ஆனால், இந்த வரைவு ஐ.நா....

Read more

எங்கள் நீதிகேட்கும் குரல் ஓய்வதாக இருந்தால் எங்கள் மூச்சு அடங்க வேண்டும்

வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று சந்திக்கிறார் இந்திய உயர்ஸ்தானிகர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்த...

Read more
Page 200 of 2228 1 199 200 201 2,228