பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று வியாழக்கிழமை (29) தனது 75ஆவது வயதில் காலமானார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில்...
Read moreபாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய இராணுவ அதிகாரியொருவர் இதனை சி.என்.என்.இற்கு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்திய இராணுவம் உரிய பதில்...
Read moreபயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சிகளில் இந்திய பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் டுள்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...
Read moreஇஸ்ரேலுடனான யுத்தம் ஆரம்பித்த பின்னர் பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸ் புதிதாக 15000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததாக அமெரிக்க காங்கிரஸ்...
Read moreசென்னையில் தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக...
Read moreதமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை வழிபட்டு,...
Read moreசத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33...
Read moreஅமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில்...
Read moreதென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தகநிறுவனங்கள் காணப்படும் கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் அதற்குள் சிக்குண்டுள்ளனர் எனவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில்...
Read moreயேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக முழுமையான தாக்குதலை மேற்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாக ஐநாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு ஹெளத்தி கிளர்ச்சி குழு தற்போது...
Read more