Easy 24 News

தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்வு

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்ந்துள்ளது. ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று மாத்திரம் 9,643 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார...

Read more

கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

திருகோணமலை- நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம்  வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர், யாழ்ப்பாணம்- வலிகாமம் தெற்கு...

Read more

கஸகஸ்தானில் இராணுவ விமானம் விபத்து; 4 பேர் பலி

கஸகஸ்தானில், இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் நுர்-சுல்தானில் இருந்து பயணித்த குறித்த...

Read more

க .பொ .த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளையும், ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற...

Read more

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு...

Read more

அமைச்சர் விமலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கு...

Read more

மேற்கு முனையம் வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பம்

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இவ்வருடம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது...

Read more

இலங்கைக்கு எதிராக இதுவரை 20 நாடுகள் வாக்களிக்க முடிவு !

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கப்பட்டு வரையறை செய்யப்பட்ட நிலையில் 20 நாடுகள் வரையில் அதற்கு...

Read more

தேசியக்கொடி அவமதிப்பு விளம்பரம் குறித்து சீனத் தூதரகம் பதில் !

தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் அடையாளமாகும். இது முழுமையாக மதிக்கப்பட வேண்டும்.”என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியின் உருவம் பதியப்பட்ட கால்...

Read more

தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில் ஆய்வு

எஸ்ட்ராசெனகா தடுப்பூசி வழங்களின் பின்னரான பக்கவிளைவுகள் தொடர்பில், இந்தியா ஆழமான மீளாய்வை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இரத்தம் உறைதல் தொடர்பான பக்கவிளைவுகள் எவையும் இதுவரையில் பதிவாகவில்லை...

Read more
Page 199 of 2228 1 198 199 200 2,228