Easy 24 News

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைத்துவம்...

Read more

பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்...

Read more

மாகாண சபைத் தேர்தல் – நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருப்பு

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது...

Read more

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க அழுத்தம் கொடுக்கப்படும் – அ.தி.மு.க

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்கத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை...

Read more

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதி கோரி நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட...

Read more

மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர்...

Read more

அம்பிகையின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் – கமலஹாசன்

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்...

Read more

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட செய்தி

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read more

உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள்...

Read more

24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர்...

Read more
Page 198 of 2228 1 197 198 199 2,228