Easy 24 News

குற்றவாளிகளை அரசு பாதுகாக்காது; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பீரிஸ்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர்  சாதகமான...

Read more

அசாத் சாலியின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். காவல்துறை பேச்சாளர், பிரதிக்...

Read more

172 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை தாவரம்!

அம்பலாங்கொட மாதம்பாவில சரணாலயத்திற்கு அருகில் ‘கன புஸ்வெலா’ என்று அழைக்கப்படும் இரண்டு மிக அரிதான தாவரங்கள் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகுனா ஜிகாண்டியா என்ற...

Read more

யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதையடுத்து, பேரணியாக...

Read more

13ஆவது திருத்தத்துக்கு கட்டுப்பட்டுள்ளது அரசு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டின் அரசமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அதன்படி நடந்துகொள்வதற்கு அரசு கட்டுபட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல...

Read more

புர்கா’வைத் தடை செய்வது பற்றி இறுதி முடிவு இல்லை

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....

Read more

அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின்  வெறுக்கத்தக்க கருத்துக்கள்  இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுச் சட்டத்துக்கு அனைத்து இனத்தவர்களும் கட்டுப்பட வேண்டும். இதை மீறி...

Read more

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

அரசிலிருந்து வெளியேறுமாறு எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனைச் செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே இருகின்றது.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த...

Read more

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை...

Read more

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம் இணைத்தலைவர்களான...

Read more
Page 195 of 2228 1 194 195 196 2,228