Easy 24 News

முஸ்லிம்க‌ளை குற்ற‌ம்சொல்லும் சில‌ அமைச்ச‌ர்க‌ளால் அர‌சுக்கு நெருக்க‌டி

க‌ட‌ந்த‌ ர‌ணில், மைத்திரி, ச‌ஜித் ஆட்சி செய்த‌ ப‌ல‌ த‌வ‌றுக‌ளில் சில‌வ‌ற்றை இந்த‌ அர‌சும் செய்ய‌ முனைவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி அர‌சை வேண்டிக்கொண்டுள்ள‌து....

Read more

சுங்கத்தில் பிடிபட்ட 3000 மெட்ரிக்டொன் அரிசி சதோசக்கு!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ...

Read more

தமிழரின் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்!

இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எழுப்பும் அவலக்குரலுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும் என்று...

Read more

நெல் கொள்வனவு நிலமைகள் நேரில் சென்று ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்றைய தினம் மாலை விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே அவர்கள் ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியில் உள்ள நெல் களஞ்சியத்துக்கு சென்று அங்கு...

Read more

என்னைப்பற்றி வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது – பீற்றர் இளஞ்செழியன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கட்சியின் இளைஞரணி பிரமுகரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார் அண்மையில்...

Read more

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டை சிகரெட்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில்...

Read more

இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களிலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read more

தேர்தல் களத்தில் ‘தமிழீழம்’ பிரசாரம் உச்சம் அரசுக்கு பிரச்சினை இல்லை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழீழம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை அதிகளவு கவனமெடுக்கும் தேவை இலங்கை அரசுக்கு இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலேயே முன்னாள் ஆளுநர் அஸாத் கைது

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்...

Read more

ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்!

அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர்....

Read more
Page 193 of 2228 1 192 193 194 2,228