Easy 24 News

இலங்கையை உலுக்கிய கோரவிபத்து; 14 பேர் பலி!

இன்று கலை இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் ஆசிரியர் ஒருவரும் புகைப்பட கலைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய உடற்கல்வி...

Read more

பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண்

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று...

Read more

இந்தியாவின் ஆலோசனை எமக்கு தேவையில்லை ; விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை கிடையாது. வெள்ளை யானையாக கருதப்படும் மாகாண சபை முறைமையினை...

Read more

பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று...

Read more

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்மீது கொழும்பு ஆங்கில ஊடகம் பாய்ச்சல்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது,...

Read more

விவசாய அபிவிருத்திக்காக வன்னியில் மூவாயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு

வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read more

டக்ளஸின் ஏமாற்று வேலை- தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....

Read more

குழந்தையை பெற்று புதைத்த வவுனியா பெண்

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது)...

Read more

மன்னிப்புக் கோரினார் அர்ஜுன ரணதுங்க

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் கடந்த கால நிர்வாகிகளை விமர்சிப்பதற்காக ஒரு தேசிய நிகழ்வைப் பயன்படுத்தியமை குறித்து முன்னாள் கிரிக்கெட் கெப்டன் அர்ஜுன ரணதுங்க நேற்று பிரதமர் மஹிந்த...

Read more

தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை – Dr சுதர்ஷனி

இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை யில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.   அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும்...

Read more
Page 192 of 2228 1 191 192 193 2,228