Easy 24 News

இரு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்!

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா...

Read more

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஐ.தே.க

தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை

இலங்கை மீது ஐ.நா. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பு தனியார் வானொலி...

Read more

ஆயிரம் ரூபா அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனு விசாரணைக்கு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி...

Read more

பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பட்டில்...

Read more

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் காவல்துறை விசேட அதிரடைப் படையினரின் சிறப்பு நடவடிக்கையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடியில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார்....

Read more

பசறை பேருந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை!

மொனராகலை – பதுளை பிரதான வீதியில் பசறை 13 ஆவது மையில் கல்லுக்கு அருகாமையில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம்...

Read more

இஸ்லாமிய அமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் உரையாடல்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர் யூசெப் பின் அகமட் அல்-ஒத்தெய்மினுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின்...

Read more

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு தெரிவித்தனர்....

Read more

கொரோனா பரவலில் சீனாவை முந்திய இலங்கை

இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகரித்துள்ளது. சீனாவில் இதுவரையில் 90,099 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு இலங்கையில் 90,200 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது, உலக...

Read more
Page 189 of 2228 1 188 189 190 2,228