Easy 24 News

குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு...

Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல்,மத்திய...

Read more

அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது...

Read more

மருதானை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!

மருதானை பஞ்சிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று (24) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுளளது. இந்த தீப்பரவலை தடுப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கப் பிரயத்தனம்!

வடக்கில் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்....

Read more

இலங்கையில் விபத்துச் சாவுகள் உச்சம்!

இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் 483 பேர் அபாயகரமான விபத்துக்களால் பலியாகியுள்ளனர் எனப் காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது....

Read more

மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்க விமலின் கட்சி யோசனை!

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நடைபெறவிருக்கும் மாகாண சபைத்  தேர்தலில் தனியாகப் போட்டியிடக் கலந்துரையாடலை நடத்தியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...

Read more

மாகாண சபை முறையை ஒழிக்குமாறு அமைச்சரவையிலும் வலியுறுத்துவேன் :சரத் வீரசேகர

மாகாண சபை முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற எனது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அதற்காகத்  தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அமைச்சரவையிலும் கருத்துகளை முன்வைப்பேன். என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read more

விரைவாக மாகாண சபை தேர்தல்களை நடத்துங்கள் :இந்தியா கோரிக்கை!

இலங்கையில் விரைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில்...

Read more

தீர்மானம் வெற்றி பெறக் காரணமாக இருந்த நாடுகளுக்குக் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. தீர்மானத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் உள்ளிட்ட இணை...

Read more
Page 187 of 2228 1 186 187 188 2,228