Easy 24 News

ஹெரோயினுடன் நபரொருவர் கைது!

ஹெந்தளை பகுதியில் 54 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் ஹெரோயின் கொண்டு சென்ற போதே சந்தேக நபர்...

Read more

புத்தூர் வீரவாணியில் ஆண் ஒருவர் வெட்டிக்கொலை

புத்தூர்  வீரவாணி தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக்...

Read more

அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலை!

உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் , இலங்கையில் இன்னமும் அடிக்கடி வழக்குகள் பிற்போடப்படும் நிலையே தொடர்கின்றது. இது நாட்டின் நீதித்துறை மீது...

Read more

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை...

Read more

எகிப்தில் தொடருந்து விபத்து; 32 பேர் பலி

மத்திய எகிப்தில் இரண்டு தொடருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகினர். 165 பேர் காயமடைந்துள்ளனர். சொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து...

Read more

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார்....

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது

அரச கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரபட்சம் தொடர்கின்றது. அது இன்னும் குறையவே இல்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....

Read more

ஜனவரி முதல் இதுவரை 500 இற்கும் அதிகமானவர்களை காவுகொண்ட வீதி விபத்துக்கள்!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை வீதி விபத்துக்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம்...

Read more

சர்வதேச விசாரணை ஆரம்பம் :அரசுக்கு தயான் ஜயதிலக எச்சரிக்கை

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. என்று ஐ.நாவுக்கான...

Read more

மிகக்குறைந்த நட்பு நாடுகளையே தக்கவைத்துள்ளது ராஜபக்ச அரசு

சர்வதேச அரங்கில் மிகவும் சொற்பளவான நட்பு நாடுகளையே ராஜபக்ச அரசு தக்கவைத்துள்ளது என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட...

Read more
Page 185 of 2228 1 184 185 186 2,228