Easy 24 News

இலங்கையில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் வேலையற்றோர் விகிதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது எனத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்...

Read more

பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு இன்று முதல் தடை!

இன்று முதல் 4 வகை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளை, இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளை கவனத்திற்கொண்டு...

Read more

அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

யுவானைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து பெற்ற சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அரசு உறுதியளித்திருந்தாலும், இந்தக் கடன்களின் விலைப்பட்டியல் டொலர்களில் எழுதப்பட்டுள்ளதால் டொலரிலேயே அரசு செலுத்த...

Read more

சிங்கராஜா’ வனத்தைப் பாதுகாக்கப் போராட்டத்துக்கு ஐ.தே.க தயார்

சிங்கராஜா வனத்துக்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட  திட்டத்திற்கு யுனெஸ்கோவின் அனுமதியை நாடுவதாக அரசு கூறிய போதிலும், நாட்டின் சட்டங்களிலிருந்து அதற்கான அனுமதி ஒருபோதும் கிடைக்காது.என்று ஐக்கிய தேசியக்...

Read more

உயிருக்கு ஆபத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்- சந்திரிகா

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை மா அதிபருக்கு...

Read more

சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து ஆரம்பம்

ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது. எனினும் 400...

Read more

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 215 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 151 பேர் மினுவாங்கொடை – பேலியகொட...

Read more

இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை ; அவுஸ்திரேலிய பேராசிரியர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக...

Read more

வத்தளையின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு

வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை (31) இரவு...

Read more

தேங்காய் எண்ணெய் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கக்கும்!

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அப்லாடொக்ஸின் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான வசதிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு மாத்திரமே உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read more
Page 182 of 2228 1 181 182 183 2,228