Easy 24 News

1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் கைது

பாணந்துறை போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 1000 ‌‌ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....

Read more

வயது முதிர்ந்த மாடுகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடு

மாடறுப்புக்கு எதிரான சட்டத்தைக் விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ள புத்த சாசனம், மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இது...

Read more

வட்சப் குரூப்பை உருவாக்கி வஹாபிசத்தை பரப்பிய 4 பேர் கைது

சமூக வலைத்தளங்களில் சஹ்ரான் ஹசீமினுடைய சிந்தனைகள் மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் விதமாக ஏற்பட்ட நால்வரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களை பயன்படுத்தி வஹாபிசத்தை...

Read more

8,000 ஆயிரம் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் – அலி சப்ரி

"சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை." இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கோவிட் -...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த...

Read more

காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர்...

Read more

எத்தியோப்பியாவில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் பலி

எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமமொன்றில் துப்பாக்கி ஏந்தியவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் 12...

Read more

போலியான தகவல்களை பரப்பிய நால்வர் கைது

தீவிரவாத கருத்தக்களை பரப்பிய குற்றச்சாட்டில் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். அவர்களில் இருவர் கொழும்பிலும், மற்றைய இருவரும் மூதூரிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின்...

Read more

264 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 264 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92,706 ஆக உயர்வடைந்துள்ளதாக...

Read more

6,000 வாள்கள் குறித்து விசாரிக்க இரு குழுக்கள் நியமனம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இரண்டு சிறப்பு காவல்துறை குழுக்கள்...

Read more
Page 180 of 2228 1 179 180 181 2,228