வாகன விபத்துக்களால் நேற்றைய தினம் (04) 07 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்விபத்துக்களில் பெரும்பாலானவை...
Read moreஅரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கராஜ வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் கட்சிபேதங்கள் இன்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்....
Read moreமின்திருத்த வேலைகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலிகாமம் பிரதேசத்தில் பின்வரும் இடங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreதவறிழைக்கும் காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, காவற்துறை திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கம்...
Read moreபண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொது இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு,...
Read moreஇலங்கையில் அரசின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான காடழிப்பு நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி கொழும்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுற்றாடல் அமைப்புகளின்...
Read moreயாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விடயத்தில் இலங்கை அரசாங்கம் சந்தர்ப்பம் மற்றும் சவால் ஆகிய இரண்டு விடயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்...
Read moreஇலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தனர். இந்த துன்பியல் சம்பவத்தை...
Read moreஉலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு...
Read more