மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு...
Read moreகொழும்புத் துறைமுக நகரத்தில் சீனப் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்ற கருத்தை கோட்டாபய அரசு நிராகரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை காவற்துறையினர்...
Read moreஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச, தனது பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரி காவற்துறை மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசின் முறைகேடுகள் தொடர்பாக...
Read moreநல்லாட்சி அரசில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது அது சட்டத்துக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி...
Read moreவெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டியேற்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில்...
Read moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்...
Read moreஇலங்கையின், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். எனவே, அவர்களை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...
Read moreதெரனியகல பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான நீர்மானிகளை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி...
Read moreஅமைச்சுப் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கொழும்புத் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...
Read more