Easy 24 News

சிறப்பு விசாரணை ஆரம்பம் என்கிறார் சரத் வீரசேகர

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு...

Read more

சீனக் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படமாட்டர்!

கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனப் காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்ற கருத்தை கோட்டாபய அரசு நிராகரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை காவற்துறையினர்...

Read more

காவற்துறைமா அதிபருக்கு நா.உ விஜயதாஸ கடிதம்

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ச, தனது பாதுகாப்பைப்  பலப்படுத்தக் கோரி காவற்துறை மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசின் முறைகேடுகள் தொடர்பாக...

Read more

கோட்டாவுக்கு எதிராகத் தென்னிலங்கையில் கண்டனக்குரல்கள்!

நல்லாட்சி அரசில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்றபோது அது சட்டத்துக்கு முரணான செயற்பாடு எனத் தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர் ஜனாதிபதி...

Read more

இலங்கை வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டியேற்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தற்போது கொவிட் பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில்...

Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்...

Read more

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களை துரத்தியடிப்போம் – அநுர

இலங்கையின், சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். எனவே, அவர்களை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

Read more

5000 ரூபா வழங்கப்படாத குடும்பங்களுக்கு நிவாரணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது

தெரனியகல பிரதேச சபை தவிசாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய நீர்வழங்கல் சபைக்கு சொந்தமான நீர்மானிகளை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி...

Read more

கோட்டாபய விஜயதாஸவுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லையாம் !

அமைச்சுப் பதவி கிடைக்காத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கொழும்புத் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more
Page 168 of 2228 1 167 168 169 2,228