Easy 24 News

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று விசேட சுற்றிவளைப்பு

வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக காவல்துறையினரால் அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று...

Read more

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

காவல்துறையினரால் நேற்று (18) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர்...

Read more

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்

வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் இருவர் காயமடைந்துள்ளதுடன் வீடும் பலத்த சேதத்திற்குள்ளானது. நேற்றையதினம் இரவு வவுனியா மகாரம்பைக்குளத்தில் உள்ள வீடொன்றிற்குள் வாள்...

Read more

யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read more

கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஆளும் கட்சியின் பங்காளிகட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்த...

Read more

ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி – விமல் திட்டவட்டம்

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து – அந்த ஆணையை மீறாமல் ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும். இதுதான் இந்த அரசை நிறுவிய மக்களின் விருப்பம். எனவே, மக்கள் ஆணையை...

Read more

கொரோனாத் தடுப்பூசியின் அடுத்த தொகுதி விரைவில் வரும்!

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா’ தடுப்பூசியின் அடுத்த தொகுதி ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நாட்டை வந்து சேரும் என்று கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள்...

Read more

அஸாத் ஸாலியை வதைக்கும் அரசு!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி நாட்டில் தீவிரவாதத்தை வளர்த்துப் பாதுகாத்தாரா என்பது தொடர்பான விவரங்களை அறிய சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு...

Read more

போர்ட் சிட்டி’ சட்டமூலம் தொடர்பில் கோட்டாவுடன் நேரில் பேச அஸ்கிரிய பீடம் முடிவு!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்வகிப்பதற்கான ஆணைக்குழு சட்டமூலம் நாட்டின் சட்டத்திலும் அதிகாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறியமுடிகின்றது என்று தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் தலைமை...

Read more

‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் அரசமைப்புக்கு முரணல்ல!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக அரசு முன்வைத்துள்ள சட்டமூலமானது அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ஜனாதிபதியின் செயலாளர்...

Read more
Page 167 of 2228 1 166 167 168 2,228