மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்...
Read moreநேற்றுமுன்தினம் கூறிய கருத்தில் இருந்து 180 பாகைக்கு மீளத் திரும்பியவராக, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட...
Read moreஇலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராக இருந்த கிருஸ்ணமூர்த்தியின் பாரியாரை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று...
Read moreயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மற்றுமொரு மூத்த அதிகாரி தன்னை மாவட்ட செயலக நிர்வாகத்தில் இருந்து இடமாற்றக் கோரி அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட நிர்வாகத்தின் கீழ்...
Read moreகொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில்...
Read moreபாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச்...
Read moreஜனநாயக விரோதப் போக்கில் செயற்படும் ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்றும், சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
Read moreஇந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் திங்களன்று கொச்சி கடற்பரப்பில் இலங்கை கப்பல் படகொன்றிலிருந்து சுமார் 340 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக ஐந்து...
Read moreநாடு முழுவதும் கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...
Read more