அல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் படையினர் உள்ளனர் அவர்கள் எல்லா இடங்களிலும்...
Read moreகாசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்....
Read moreஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக...
Read moreசிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு எதிராக பிரான்ஸ் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2013இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார்...
Read moreஹமாசுடனான மோதல்களின் போது மனிதாபிமான இடைநிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சரியான திசையிலான நடவடிக்கை...
Read moreகனடாவின் மொன்ரியோலில் யூத பாடசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார். கனடா பல்கலைகழகத்தில் யூத பாலஸ்தீன மாணவர்களுக்கு...
Read moreஇஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு தெரிவித்துள்ளார். எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள்...
Read moreஅமெரிக்காவில் நியுயோர்க்டைம்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் நியுயோர்க் டைம்ஸ் பக்கசார்பாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நியுயோர்க் டைம்சின் தலைமையலுவகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில்...
Read moreயேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர். யேமனின்...
Read moreமெல்பேர்னில் இன்று உணவுவிடுதியில்ஏற்பட்ட தீ விபத்திற்கு காசா மோதல் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உணவுவிடுதியின் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதால்...
Read more