Easy 24 News

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதி – டக்ளஸ்

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது...

Read more

பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது

தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும்...

Read more

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில்...

Read more

திமுக கூட்டணி வெற்றிக்கு மாவை வாழ்த்து

இந்திய நாட்டின் தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடைபெற்ற தமிழ்...

Read more

ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்வோம்

“இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.” என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவர்...

Read more

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக உழைப்பேன்- ஸ்டாலின் !!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை...

Read more

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் – பிரதமர்

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாகவே இருக்கின்றோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர்...

Read more

சில பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாடு

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ்...

Read more

தொழிலாளர் தினத்தை புதிய வடிவில்,கொண்டாடும் இலங்கை

சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின்...

Read more
Page 159 of 2228 1 158 159 160 2,228